Posts

Showing posts from March, 2019

*மின்சார பாவனையாளர்களிடம் விசேட வேண்டுகோள் !*

மின்சார உற்பத்தி பகுதிகளில் உள்ள நீர்தேக்கத்தில் நீர் மட்டம் தற்பொழுது நாளாந்தம் குறைந்து வருகின்றது. இதன் காரணமாக அனல் மின் நிலையங்களை பயன்படுத்தப்படுவதாக மி...
Image
வட்டி என்றால் என்ன? வட்டி என்பது நம்முடைய பணம் ஒருவரிடம் எவ்வளவு காலம் இருக்கிறதோ அதற்க்கு ஏற்ப ஆதாயம் தேடுவது. வேறு வார்த்தையில் வட்டியை விளக்குவதாக இருந்தால் நாம் ஒருவருக்கு கொடுக்கும் கடனை திருப்பி வாங்கும்போது அவர் எத்தனை காலம் நம் பணத்தை அவர் வைத்திருக்கிறார் என்பததை கணக்கிட்டு அதற்க்கு தனியாக வசூளிப்பதே வட்டியாகும்.நம்முடைய பணம் ஒரு குறிப்பிட்ட காலம் ஒருவரிடம் இருக்கிறது என்பதற்காக அவரிடமிருந்து ஒரு தொகையை தனியாக வசூலிப்பது நிச்சயமாக அநியாயமாகும்.ஒருவனுடைய ஏழ்மையையும் பணத்தாசையையும், கஷ்டமான நேரத்தை பயன்படுத்தி அவனுக்கு ஒரு தொகையை கொடுத்து அவன் எவ்வளவு காலம் கடன் பட்டு இருக்கிறானோ அந்த காலத்திற்கு ஏற்ப ஒரு தனி தொகையை வசூலிப்பதில் எந்த ஒரு ஞாயமும் இல்லை. இந்த அடிப்படையில் இஸ்லாம் வட்டியை முழுமையாக தடுக்கிறது.ஆனால் இன்றைய சூழ்நிலையில், அண்டா குண்டாவில் ஆரம்பித்து நகை, வாகனம்,வீடு கடைசியில் நாட்டையே அடகு வைத்து விடுகிற அளவிற்கு வட்டி எங்கும் பெருகி இருக்கிறது. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடு   யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண...

ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் மட்/பாலமுனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் மைய்யவாடி மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது!

Image
01/03/2019  மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் பதிவு செய்யப்பட்டு மிக சிறப்பாக இயங்கிவரும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித நேயம் பேனும் பாரிய சிரமதானப் பணி நேற்று   01.03.2019 வெள்ளிக்கிழமை மட்/பாலமுனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் மைய்யவாடியில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.எச்.ஏ றஸீத் தலைமையில் இடம்பெற்றது. காலை 06.30 மணியிலிருந்து 10.00 மணிவரை இடம்பெற்ற இவ் சிரமாதன நிகழ்வில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் செயலாளர் ஆர்.ஆர்.எம்.ஹாதீ, பொருளாளர் எம்.ஐ.எம்.மபாஸ் மற்றும் அமைப்பு உறுப்பினர்கள் உட்பட பாலமுனை பிரதேச பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இம் மனித நேயம் பேனும் பாரிய சிரமதானத்தின் மூலம் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் மைய்யவாடியின் முன் நுழைவாயில், ஜனாஸாக்கள் கொண்டு செல்லும் வழி, ஜனாஸா அடக்கம் செய்யும் பகுதி உட்பட பல இடங்கள் துப்பரவு செய்யப்பட்டன. குறித்த ஸ்டார் இளைஞர் சமூக...