Posts

Showing posts from November, 2018

தலைவலியும்... அதற்கான மருந்தும்...

Image
*தலையின் முன் பகுதியில் வலி வந்தால் அதற்கு தூங்குவதே சிறந்த மருந்து, *கிடைக்கும் நேரத்தில் உறங்கும் சிறிய தூக்கம் நம் உடலில் 4மணி நேரம் சீராக செயல்பட்டு மூளை புத்து...

ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு நடாத்திய பெண்களுக்கான டெங்கு பற்றிய மாபெறும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

Image
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு சமூக பணிகளை செய்துவரும் கர்பலா நகர் ஸ்டார் இளைஞர் சமூக சேவை  அமைப்பு ஏற்பாடு செய்திருந்த   பெண்களுக்கான டெங்கு பற்றிய மாபெறும்  விழிப்புணர்வுக் கருத்தரங்கு   16-11-2018 வெள்ளிக்கிழமை மாலை  மட்-கர்பலா நகர் அல்மனார் வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை  அமைப்பின் தலைவர் எம்.எஷ்.ஏ.றஸீத் தலைமையில் இடம்பெற்றது.    இந்த கருத்தரங்களில் ஆரையம்பதி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி Dr. ரமேஸ் மற்றும் மேற்பார்வை  சுகாதார பரிசோதகர் புலேந்திரகுமார் மற்றும்   பொது சுகாதார பரிசோதகர் கணேஸன் மற்றும் தமிழ், முஸ்லிம் பெண்கள் உட்பட  அமைப்பு உறுப்பினர்கள் என பலரும்  கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் டெங்கு பற்றிய பல்வேறு தகவல்கள் வீடியோ காட்சிகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது. -SYSSA MEDIA UNIT

பெண்களுக்கான டெங்கு பற்றிய மாபெறும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

Image
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 ▶டெங்கு என்றால் என்ன? ▶டெங்கு நோய்க்கான அறிகுறிகள் என்ன? ▶டெங்கு நோயில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு? இன்னும் பல்வேறு டெ...

மழைக்காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வீட்டு மின்சார பாதுகாப்பு நடவடிக்கைகள்.

மழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய கீழ்வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் அவசியம் தெரிந்திருக்க வே...

சமாதான நீதவான்கள் என்றால் யார்? அவர்களின் பணி என்ன (முழுவிவரம்) Council of Justice of peace

Image
சமாதான நீதவான் பற்றி அறியாதவர்கள் இச் சமூகத்தில் மிகக் குறைவு. சாதாரண மக்களுக்கு ஏதாவதொரு ஆவணம் அல்லது சத்தியக்கூற்று போன்றவற்றினை அத்தாட்சிப்படுத்த வேண்டுமா...

வௌ்ளத்தினால் 1996 குடும்பங்களைச் சேர்ந்த 6684 பேர் பாதிப்பு!

Image
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1996 குடும்பங்களைச் சேர்ந்த 6684 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு பிரதேச செயலா...

கொடுக்க நினைப்பவன் கொடுக்க நினைத்தால்  வாழ்க்கை வசந்தமே...

Image
சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் ...