Posts

Showing posts from 2018

அல் உமர் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வுக்கு மண்டப ஒழுங்கமைப்பு ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் செய்து கொடுக்கப்பட்டது!

Image
காத்தான்குடி உமர் சன சமூக நிலையத்தின் கீழ் இயங்கிவரும் அல் உமர் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வு நேற்று 21.12.2018 வெள்ளிக்கிழமை காத்தான்குடி றோயல் பலஸ் மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதற்கான மண்டப ஒழுங்கமைபை வழமை போன்று இம்முறையும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு செய்ய கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -ஊடகப்பிரிவு

ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் மனித நேயமும்; இன நல்லுறவு பேணும் வகையில் வறிய தமிழ் மாணவர் களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு!!

Image
ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் மனித நேயமும்; இன நல்லுறவு பேணும் வகையில் வறிய தமிழ் மாணவர் களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு!! -18.12.2018 மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் பதிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கிவரும் கர்பலா ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் மனித நேயமும்; இன நல்லுறவு பேணும் வகையில் ஆரையம்பதி கர்பலாவை அண்டிய பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டின் கீழ்லுள்ள குடும்பங்களை சேர்ந்த 10 தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக தரம் 6 தொடக்கம் தரம் 12 வரை பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் நன்மை கருதி இலவச பாடசாலை உபகரணஙகள் நேற்று 18.12.2018 செவ்வாய்க்கிழமை பிற்பகல் .அவர்களுடைய வீடுகளுக்கு சென்று எமது அமைப்பினால் உரிய மாணவ மாணவிகளிடம் கையளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!! இன மத வேறு பாடுகளை தாண்டி எமது அமைப்பு மனித நேயம் என்ற உணர்வோடு எம்மால் இம் மாணவர்களின் கல்வி மேன்பாட்டுக்காக வழங்கிய ஒரு சிறு பங்களிப்பாக்கும். (பெண் மாணவிகளின் புகைப்படங்களை அவர்களின் நலனுக்காக தவிர்த்துள்ளோம்) -ஊ...

ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் கர்பலாவில் தந்தை இல்லாத மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு!!

Image
-17.12.2018 /18.12.2018 மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் பதிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கிவரும் கர்பலா ஸ்டார் ...

ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் உத்தியோக பூர்வ பேஸ்புக் பக்கம்!

Image
https://www.facebook.com/profile.php?id=100030451243766 ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின்  கடந்த கால மற்றும் நிகழ்கால சேவைகளை பார்வையிட விரும்பினால் எமது உத்தியோக பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பார்வையிடலாம். www.facebook.com/ஸ்டார்இளைஞர் சமூக சேவை அமைப்பு

ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் மனித நேயமும்; இன நல்லுறவு பேணும் வகையில் வறிய தமிழ் மாணவர் களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு!!

Image
ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் மனித நேயமும்; இன நல்லுறவு பேணும் வகையில் வறிய தமிழ் மாணவர் களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு!! -16.12.2018 Sunday https://www.facebook.com/profile.php?id=100030451243766 மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் பதிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கிவரும் கர்பலா ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் மனித நேயமும்; இன நல்லுறவு பேணும் வகையில் ஆரையம்பதி திருநெற்றுக்கேணி பிரதேசத்தில் வசிக்கும் தந்தை இல்லாத மாணவர்கள் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களில் உள்ள மாணவர்கள் வறுமைக்கோட்டின் கீழ்லுள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் என 30 தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக தரம் 1 தொடக்கம் தரம் 12 வரை பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் நன்மை கருதி இலவச பாடசாலை உபகரணஙகள் வழங்கும் நிகழ்வு நேற்று 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருநெற்றுக்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் தமிழ் மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்க...

தலைவலியும்... அதற்கான மருந்தும்...

Image
*தலையின் முன் பகுதியில் வலி வந்தால் அதற்கு தூங்குவதே சிறந்த மருந்து, *கிடைக்கும் நேரத்தில் உறங்கும் சிறிய தூக்கம் நம் உடலில் 4மணி நேரம் சீராக செயல்பட்டு மூளை புத்து...

ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு நடாத்திய பெண்களுக்கான டெங்கு பற்றிய மாபெறும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

Image
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு சமூக பணிகளை செய்துவரும் கர்பலா நகர் ஸ்டார் இளைஞர் சமூக சேவை  அமைப்பு ஏற்பாடு செய்திருந்த   பெண்களுக்கான டெங்கு பற்றிய மாபெறும்  விழிப்புணர்வுக் கருத்தரங்கு   16-11-2018 வெள்ளிக்கிழமை மாலை  மட்-கர்பலா நகர் அல்மனார் வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை  அமைப்பின் தலைவர் எம்.எஷ்.ஏ.றஸீத் தலைமையில் இடம்பெற்றது.    இந்த கருத்தரங்களில் ஆரையம்பதி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி Dr. ரமேஸ் மற்றும் மேற்பார்வை  சுகாதார பரிசோதகர் புலேந்திரகுமார் மற்றும்   பொது சுகாதார பரிசோதகர் கணேஸன் மற்றும் தமிழ், முஸ்லிம் பெண்கள் உட்பட  அமைப்பு உறுப்பினர்கள் என பலரும்  கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் டெங்கு பற்றிய பல்வேறு தகவல்கள் வீடியோ காட்சிகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது. -SYSSA MEDIA UNIT